சாந்தன்

யோகாசனம்

வருண முத்திரை : நீருக்கான முத்திரை


முறை:சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும். 

பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..

  • இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
  • உடல் நீர் சமநிலை பேணுகிறது.
  • தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது.