கம்பியில்லாத் தகவல் தொடர்பு நமக்குப் புதியதல்ல. நீண்ட காலமாக நாம் வானொலியில் பாட்டுக் கேட்டு வருகிறோம். தொலைக்காட்சி பார்த்து வருகிறோம். காவல் துறையிலும், இராணுவத்திலும் வெகு காலத்துக்கு...
தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப்...
41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
* பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
42. துறந்தார்க்கும்...
மனிதர்களில், வளர்ந்தவர்களின் மண்டையோடு பொதுவாக 22 எலும்புகளால் ஆனது. இவற்றுள், கீழ்த் தாடை எலும்பு தவிர்ந்த எனையவை அசையாத, தையல் மூட்டுக்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.மூளையையும், மூளைத்...
கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை,
பத்மினி,
சித்தினி,
சங்கினி,
அத்தினி ஆகியவையாகும்.
பத்மினி கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும்,...