911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
913. பொருட்பெண்டிர் பொய்ம்மை...
சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான திருமுருகாற்றுப்படை
பாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடப்பட்டவன்...
நீ போருக்கு போனடத்தை போராடி மாண்டாய் ஐயாமகனேபாரத்துவக்கெடுத்தோஉங்களுக்குபயந்தவெடி வச்சானோஉங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோஉங்கள பேசாமல் சுட்டெறிந்தான்மகனார்உன்ன சந்தியல கண்டடத்தைஉன்னைபெத்த கறுமிதலைவெடித்துப் போறனையாமகனார் நீகப்பலில வாராயெண்டோநாங்க கடலருகில் காத்திருந்தோம்மகனே நீ...
சிந்துவெளி நாகரிகம் அதன் காலத்தில் ஒரு பரந்த நிலப்பரப்பில் உன்னத நிலையில் இருந்த ஒரு நாகரிகமாக இருந்தும், நகர அமைப்பு முதலியவற்றை நோக்கும்போது அவர்கள்...
இறால்
உயிரியல் வகைப்பாடுதிணை: (இராச்சியம்) விலங்கினம்தொகுதி: கணுக்காலிதுணைத்தொகுதி: Crustaceanவகுப்பு:Malacostracaவரிசை:Decapodaதுணைவரிசை:Dendrobranchiata பேட், 1888இறால் (prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம் ஆகும். இது...